விருதுநகர் அருகே பட்டாசுக் கடையில் பதுக்கி வைகப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே பட்டாசுக் கடையில் பதுக்கி வைகப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.