விருதுநகர் அருகே கஞ்சா கடத்தல்

img

விருதுநகர் அருகே பட்டாசு கடைக்குள் பதுக்கி வைத்த 200 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

விருதுநகர் அருகே பட்டாசுக் கடையில் பதுக்கி வைகப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த  இருவரை கைது செய்தனர்.